Tuesday, 5 March 2013

chandilyan

எல்லோரும் அமரர் கல்கி நன்றாக சரித்திர கதை எழுதுவார் என்று சொல்லுகிறார்கள் இது சரி  தான் நான் மறுக்க வில்லை.  ஆனால் அமரர் சாண்டில்யன் நன்றாக எழுதுவார்.
இதற்கு உதாரணம் கடல் ராணி , கடல் புறா , யவன ராணி , மற்றும் பல

சாண்டில்யன் நடை யில்  பல வியூகம், தந்திரம்,நகைசுவை என பல இருக்கும்.




No comments:

Post a Comment