எல்லோரும் அமரர் கல்கி நன்றாக சரித்திர கதை எழுதுவார் என்று சொல்லுகிறார்கள் இது சரி தான் நான் மறுக்க வில்லை. ஆனால் அமரர் சாண்டில்யன் நன்றாக எழுதுவார்.
இதற்கு உதாரணம் கடல் ராணி , கடல் புறா , யவன ராணி , மற்றும் பல
சாண்டில்யன் நடை யில் பல வியூகம், தந்திரம்,நகைசுவை என பல இருக்கும்.
இதற்கு உதாரணம் கடல் ராணி , கடல் புறா , யவன ராணி , மற்றும் பல
சாண்டில்யன் நடை யில் பல வியூகம், தந்திரம்,நகைசுவை என பல இருக்கும்.
No comments:
Post a Comment